அன்புள்ள சகோ.அனைவர்களுக்கும்
அஸ்ஸலாமுஅலைக்கும்,
நாம் புனிதமிகு ரமளானில் உள்ளோம் நாம் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்,இல்லையேல் நாமே அல்லாஹ்வின் கட்டளையை மீறியதாகிவிடும். சமுதாய தலைவர்கள், ஐமாத் தலைவர்கள் முயற்ச்சி மேற்கொண்டு ஆங்காங்கு உள்ள சிறு சிறு பிரச்சனைகளை களைந்து நமது சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.நாம் அதற்கு துஆ செய்வதோடு தக்க முயற்ச்சியிலும் இடுபட வேண்டும். புனித ரமளானில் அதை செய்யவோமா?
அன்புடன்,
அன்சாரி.
Monday, September 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழ் கூறும் வலைப்பதிவு நல்லுலகுக்கு இன்னுமொரு மஹ்மூதுபந்தராரை மகிழ்வுடன் வரவேற்று கொள்கிறோம்.
பாதித்த; போதித்த; சாதித்த நிகழ்வுகள், கருத்துகள், செய்திகள் என்று நிறைய எழுதுங்கள் நானா. வாசிக்கக் காத்திருக்கிறோம்.
(Please remove 'Word verification' in comment box and it will help easy commenting)
Post a Comment